வரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை பேட்டி

வரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை பேட்டி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டிருந்த கெடு முடிவடைந்து விட்டதால் வரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
25 May 2022 4:52 PM GMT